Friday, February 24, 2006

வைரமுத்துவின் வாலி

நீ கொண்ட காதலை நிஜமென்று நான் காண
தற்கொலை செய்ய சொன்னால் செய்வாயா
தப்பித்து நாடு தாண்டி செல்வாயா

இதய மலையேறி நெஞ்ஞென்ற பள்ளத்தில்
குதித்து நான் சாக மாட்டேனா
குமரி நீ சொல்லி மறுப்பேனா

----------------------------------------------------------

ஓர் மாலை நேரத்தில், மழை கொட்டும் மாதத்தில்
அவள் நனைகயில் எந்தன் ஜீவன், கரையக்கண்டேன்.

அவள் பெண்மை வளைத்து, அதை நாலாய் மடித்து
என் மடியென்னும் கூட்டுக்குள்ளே ஒளித்து கொண்டேன்

மழை நின்றும் பெண் எழவேயில்லை
என்ன செய்தோம் அது நினைவேயில்லை


vairamuthu at his best

No comments: